________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL KANURORIPTS.
129
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கண மேயுங் காத்த லரிது. (த-பு.)
இதற்குரிய செய்யுள் 1330 இல் இந்தப் பிரதியின் கண் முதல் 249 செய்யுட்கள் பதவுரையுடன் உள்ளன; இவ்வுரை திருத்தமான தன்று.
No. 160. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 12} x 14 inches. Pages, 292. Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, injured. Appear. anoe, very old.
Contains 208 stanzas with the commentary of Viramămunivar (வீரமாமுனிவர்) and has an index in the beginning. Inoomplete
கடவுள் வாழ்த்து அதிகாரம் 3. பாயிரம் அதிகாரம் 2. அறப்பால்வகுப்பு 2-க்கு அதிகாரம் 33. பொருட்பால் வகுப்பு 4-க்கு அதிகாரம் 70. காமப்பால் வகுப்பு 2-க்கு அதிகாரம் 25.
Boginning :
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. எ-து, எவ்வா எழுத்துகளுக்கும் அ- என்கிற எழுத்துத்தலையாயிருக் கிறது. (அது போல) சர்வலோகத்துக்குங் கடவுளே தலைவர் (எ - று).
அ- என்கிற எழுத்து வேறே எழுத்துக்களுடைய வுதவியில்வாமலு ச்சரிக்கப்படும். அன்றியே அதையுச்சரிக்கிறதுக்கவகாசமில்லாதே போனால் வேறொரு எழுத்தானாலு முச்சரிக்கக்கூடாது. அப்படிப் போல, கடவுளானது வேறொருத்தனுடைய வுதவியினாலுண்டாகா மவ் தானாயிருக்கிறதுந் தவிர அவரில்லாதேபோனால் வோகத்திலே ஒன்றானாலு முண்டாயிருக்கமாட்டாதென்கிறதினால் அ -என்கிற எழுத் தைக் கடவுளுக்குவமையாக்கி, அது சகவ எழுத்துகளுக்கு மாதியா யிருக்கிறாப்போல, அ.து ஸர்வத்துக்கு மாதியாயிருக்கிறதென்கிற லட்ச ணத்தைத் தோத்திரமாகச் சொன்னது மல்லாமல் அவரை வணங்கு கிறதுக்கு ஞாயங்காண்பித்தவாறு.
For Private and Personal Use Only