________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
No. 317. தெய்வச்சிலையான் விறலிவிடுதூது. DEYVACCILAIYANVIRALIVIDUTŪDU.
Substance, palm-leaf. Size, 11 x 14 inches. Pages, 83. Lines, 8 on & page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
End:
Complete.
In praise of a certain wealthy personage who lived in the Pandiya kingdom.
Beginning:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தென்னவனா டாளுமங்கைத் தெய்வச் சிலைமீது சொன்ன விறலிவிடு தூதுக்கு - முன்னிறபன் சிந்தை மகிழ் மாறன் மேற் செந்தமிழ்வே தம்பாடு மெந்தை மகிழ் மாற னிசைந்து.
1161u ஆடிமீ 29 தேதி வியாழக்கிழமை உத்தராட நக்ஷத்திர மும் பெற்ற சுபதினத்தில் விறலிவிடுதூது எழுதத் தொடங்கினது. பார்கொண்ட திண்புயத்துப் பச்சைமா லுந்தியினுள் வேர்கொண்ட செங்கமல மென் பொகுட்டி- னேர்கொண் டுதித்துப் பிரம னொருவ னிருந்து விதித்துலகெல் லாம்படைக்கு மேனாட் - கதித்ததொரு
275
18-A
டருவின் மணவா ளனைத்தொழுதாள்
செந்தா மரைத்தாண் மேற் றெண்டனிட்டா-ளைந்தருவுந் தேனுவும்போ னல்குகொடைத் தெய்வச் சிலைராயன் றானுதவ வேண்டியசம் பத்தினால்-வானவர்கள் போற்றுகும் ரேசனைப் பூசிக்கும் வேளையினு மேற்றசந்தி பண்ணுமவ் வேளையினும் - வேற்றரசர் சிங்கமெனுந் தெய்வச் சிலைரா யனை வாழ்த்தி நங்கையுடன் கூடி பங்க(ய)ப்பூம் பெண்மயிலு மாலும் பிரியாமல் வாழ்வதுபோன் வண்மையுடன் வா (ழ்)ந்தார் (மன) மகிழ்ந்து.
•
(5-4.)
தெய்வச் சிலையான் என்பவன், பாண்டிநாட்டிலிருந்து ஒரு பிரபு; இவனிருந்தநாடு, ஊர் முதலியனவும், இவனது வம்சமும்,கீர்த்தியும், 49 - கண்ணிமுதலியவற்றால் தெரிகின்றன. இந்நூல் செய்யுள்நடை சிறந்தது; இன்னும் அச்சிடப்படவில்லை, இந்தப் பிரதியில் நூல் பூர்த் தியாக இருக்கிறது ; பின் பிரதிக்கு இது மூலப்பிரதி; தெய்வச்சிலைத்தா தாபேரில் விறலிவிடுதூது என்றும் இரண்டிடத்திற் காணப்படுகின்றது.
For Private and Personal Use Only