________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
274
A DISORIPTIVE CATALOGUE OF
Beginning :
என்னையுமின் னமுந்திருத்துங் கருணையாலே
யிரும்புவியி லமுதகுண வளமா நாடு தன்னில்வளஞ் சிறந்த கிட்டிணை நகரின் மேவுந்
தான வன்சங் கரமூர்த்தி பேரி லேயான் மின்னனையாண் மாமோக வல்லி யான
விறலிவிடு தூத(த/னை விரித்துப் பாடப் பன்னையில்வாழ் சிதம்பரவி நாய கன்பொற்
பாதமல ரனு தினமும் பணிகின் றேனே.
நூல். அம்பொ னடியி லணிந்தவிரற் கேற்றாகை யும்பர் களுமகிழ வொள்ளிதா - யும்புனைந்து தண்டையிட்டுப் பாத சரமுஞ் சதங்கைமுதற் கொண்டிணக்க மான தனிக் கோதையே - கெண்டை யரம்பைதனைக் கவ்வு * து போல முழந்தா ளரம்பையே பெண்க ளரசே - பெருங்கதலி
End:
எவ்வூருமக்கு நீ ரிவ்விடத்தே வந்ததென்ன வவ்வாறை யெங்கட் கருளுமென்றார் - செவ்வாக வென் பூரு வத்தையெல்லா மெல்லோர்க்கு மோதியுங் கண் முன் பான செய்தி மொழிகின்றே - னன்பாயோர்.
வந்தேனா னென்றேனம் மாதரா ளையென்றார்
கொந்தார் குழலி வந்து கும்பிட்டாள் - வந்தையா. (த-பு.)
சங்கரமூர்த்தி யென்பவர், திருநெல்வேலி ஜில்லா விலிருந்த ஒரு பிரபு; இந்நூல் இவர்மீது செய்ய பெற்றது; இதன் 34-ம் கண்ணிமுத லியவற்றால் இவரது இடமும் மற்ற விசேடமும் தெரிகின்றன ; இந் நூல் அச்சிடப்படவில்லை ; இந்தப்பிரதியில் 1 முதல் 54 வனரயிலுள்ள ஏடுகள் முறையே இருக்கின்றன ; பிறகு 59-வது ஏடும், 63-வது ஏடும் வேறொரு நூலினீடையுள்ள ஒரேடும் உள்ளன ; கடையிற் சிலபாகம் காணப்படவில்லை.
For Private and Personal Use Only