________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
ட்டு) ca, Aigayarkanniyanmaikalivenbd (அங்கயற் கண்ணியம்மை கலிவெண்பா ) 297, Sivappiraka.Sasivavirapattirarpérilkalinedil (சிவப் பிரக சசிவ வீரபத்திரர் பேரிற் கழநெடில்) 33a, Sivappirakasartrijal (சிவப்பிரகாசர் ஊஞ்சல்) 534, Sittakavigalum singarappadalgalam (சீட்டுக்கவிகளும் சிங்காரப்பாடல்கம்ளு) 55a.
This is a treatise on prosody by Amistasāgaramunivar, again. Gunasāgarar made a commentary on it, and the text and the commentary have been printed. For description and extracts, see pages 34, 35 and 182 to 189 of M. Seshagiri Sastris " Report on a search for Sanskrit and Tamil MSS.'' No. 1. Beginning :
கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார் நிழற்கீ ழெந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர் பந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின் சந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே. . .... (1)
குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே மறுவறு மூவின மை தீ ருயிர்மெய் மதிமருட்டுஞ் சிறுது தற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையா :
யறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவன வே. ..... (4) End:
பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி யிருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியெ)ாழிந்த மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப் (டியே (8) பொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங்கொ எழுத்துப் பதின் மூன் றிரண்டசைசீர் முப்பதேழ்தளையைந் திழுக்கிலடி தொடை நாற்பத்து மூன்றைந்து பாவினமூன் (ருமூ றொழுக்கிய வண்ணங்க (ணூ ) (ரா)ன்ப தொண் பொருள்கோளி வழுக்கில் விகாரம் வனப்பெட்டியாப்புள் வகுத்தனவே. (9)
ஒழிபியலோத்து முற்றும். ஆகக் காரிகை. 44 சரி. (கு-பு.)--
இது முன் பிரதிபோன்றது; மூலம் மட்டுமேயுள்ளது; 36-ம் எட்டில் தொடக்கம்.
For Private and Personal Use Only