________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
11
There is a useful commentary in - this MS. This work has been printed; this MS. contains many important and useful readings, not found in printed books.
A lexicon in 12 Togudis by Mandalapurudan, a Jaina. The work is based on Divākaram and Pingalandai. Beginning :
பொன்னு நன் மணியு முத்தும் புனைந்தமுக் குடைநி முற்ற மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந் தவனை வாழ்த்தி மன்னிய நிகண்டு சூளா மணி யென வொன்று சொல்வ னிந்நிலந் தன்னின் மிக்கோ ரியாவரு மிருந்து கேண் மின் அனகெனெண் குணனிச் சிந்த னறவாழி வேந்தன் வாமன் சினவா னுறுவன் சாந்தன் சினேந்திர னீதி நூலின் முனைவன்மா சேனன் றேவன் மூவுவ குணர்ந்த மூர்த்தி புனிதன் வென் றோன் வி ராகன் பூமிசை நடந்தோன் போதன். என்றது. அனகன், எண்குணன், நிச்சிந்தன், அறவாழிவேந்தன், வாமன், சினவான்', உறுவன் , சாந்தன், சினேந்திரன், நீதி நூலின்மு னை வன், மாசேனன், தேவன், திரிலோகமுமறியப்பட்ட மூர்த்தி, புனி தன், வென் றோன், விராகன், பூமிசை நடந்தோன், போதன். End: உரைத்தவிப் பல்பேர்க் கூட்டத் தொரு பெயர்த் தொகுதி தன்னில் விருத்தமூ வைம்ப தின் மேன் மிகுதியெட் டிவையுஞ் செய்தான் செருக்கிலா ஞான சீவன் றெரிசன மிவையே பூண்டோன் மருக்கிளர் பொழில்சூழ் வீரை மன்னன்மண் டலவன் றானே.
என்றது மண்டலபுருடன் செய்த நிகண்டு சூளாமணியிற் பன்னி ரண்டாவது பல்பெயர்க்கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி முற்றும்.
மண்டல புருடன் செய்த நிகண்டு சூளாமணி விருத்தம். 1,125 பவது திவிருத்தம் விசேட விருத்தம்
'''
...
13
ஆக மூன்று வகையுங்கூடிய தொலக ... 1,142
(5-பு.)
இது, திவாகரம் பிங்கலம் இவற்றின் வழிநூல்; ஜைன ஸமயத் தினராகிய வீரை மண்டல புருடராற் செய்யப்பட்டது ; பன்னிரண்டு தொகுதிகளையுடையது ; அத்தொகுதிகள் இதிற் பூர்த்தியாகவுள் ளன.
For Private and Personal Use Only